புதுடெல்லி
டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்த தாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-
* நாளை முதல் பழைய நோட்டுக்கு ரூ.4500 க்கு பதில் ரூ. 2 ஆயிரம் மட்டுமே மாற்ற முடியும். வங்கியில் கூட்டத்தை குறைக்கவே பணம் மாற்றுவது குறைக்கபடுகிறது.
* விளைபொருட்களை விற்கும் போது காசோலை மூலம் பணம் பெறலாம்.
* பயிர்கடனை செலுத்த கால அவகாசம்
* திருமணத்திற்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை எடுக்கலாம். திருமணம் நடத்தும் தாய் மற்றும் தந்தை கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் எடுக்கலாம். திருமணத்திற்கு பணம் எடுக்க தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
* மக்களுக்கு தேவையான பணம் அச்சடிக்கும் பணி இரவு பகலாக நடைபெறுகிறது.
* வங்கி கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள் வாரம் ரூ. 25 ஆயிரம் வரை எடுக்கலாம்
* குரூப் சி மத்திய அரசு ஊழியர்கள் ரூ. 10 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்
* பதிவு செய்த வர்த்தகர்கள் ரூ. 50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்
டெல்லியில் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்த தாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-
* நாளை முதல் பழைய நோட்டுக்கு ரூ.4500 க்கு பதில் ரூ. 2 ஆயிரம் மட்டுமே மாற்ற முடியும். வங்கியில் கூட்டத்தை குறைக்கவே பணம் மாற்றுவது குறைக்கபடுகிறது.
* விளைபொருட்களை விற்கும் போது காசோலை மூலம் பணம் பெறலாம்.
* பயிர்கடனை செலுத்த கால அவகாசம்
* திருமணத்திற்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை எடுக்கலாம். திருமணம் நடத்தும் தாய் மற்றும் தந்தை கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் எடுக்கலாம். திருமணத்திற்கு பணம் எடுக்க தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.
* மக்களுக்கு தேவையான பணம் அச்சடிக்கும் பணி இரவு பகலாக நடைபெறுகிறது.
* வங்கி கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள் வாரம் ரூ. 25 ஆயிரம் வரை எடுக்கலாம்
* குரூப் சி மத்திய அரசு ஊழியர்கள் ரூ. 10 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்
* பதிவு செய்த வர்த்தகர்கள் ரூ. 50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்
No comments:
Post a Comment